Posts

Showing posts from May, 2023

வருமான வரி விதிப்பில் தளர்வு.. நிதியமைச்சகத்தின் புதிய அறிவிப்பு.. மக்களுக்கு ஜாக்பாட்..!

வருமான வரி விதிப்பில் தளர்வு.. நிதியமைச்சகத்தின் புதிய அறிவிப்பு.. மக்களுக்கு ஜாக்பாட்..! கொரோனா  தொற்றுக் காரணமாகப் பல கோடி  மக்கள் நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு  உதவும் வகையில் நிறுவனங்கள் முதல் தனிநபர் வரையில் பல்வேறு வகையில் உதவி செய்தனர். இந்நிலையில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  உதவும் வகையில் பலருக்கு திடீர் பணவரவு வந்துள்ளது. இதனால் வருமான வரிக் கணக்கில் புதிய பிரச்சினை உருவான நிலையில் மத்திய நிதியமைச்சகம் வருமான வரிக் கணக்கீட்டில் கொரோனா நிதியுதவிக்காகச் சிறப்புச் சலுகை வழங்கப்பட்டு உள்ளது. இப்புதிய சலுகை மக்களுக்குப் பெரும் நிதிச் சுமையைக் குறைக்க உள்ளது. சரி  மத்திய நிதியமைச்சகம் அப்படி என்ன சலுகையை அளித்துள்ளது, வாங்க பார்ப்போம். கொரோனா சிகிச்சைக்கு நிதியுதவி 2019-20  நிதியாண்டு மற்றும் அடுத்தடுத்த ஆண்டுகளில் கொரோனா சிகிச்சைக்காக நிறுவனங்கள் தனது ஊழியர்களுக்கும், ஒரு நபர் மற்றொரு நபருக்கு நிதியுதவி செய்திருந்தால் இந்தத் தொகையைப் பெறும் நபர் மற்றும் ஊழியரிடம் இருந்து வருமான வரி வசூலிக்கப்படாது. Ex-Gratia தொகைக்கு வரி ரத்து இதேபோல்  க

இந்தியாவில் ரியல் எஸ்டேட் முகவராக ஆவது எப்படி? RERA பதிவு மற்றும் வழிகாட்டுதல்கள்

இந்தியாவில் ரியல் எஸ்டேட் முகவராக ஆவது எப்படி? RERA பதிவு மற்றும் வழிகாட்டுதல்கள் ரியல் எஸ்டேட்  முகவர்கள் ஒரு சொத்து வாங்குபவருக்கும் விற்பவருக்கும் இடையிலான இணைப்பு.   இந்தியாவில் ரியல் எஸ்டேட் முகவராக மாறுவது எப்படி என்று   நீங்கள் யோசித்தால், தகவல் தொடர்பு, பேச்சுவார்த்தை திறன் மற்றும் நெட்வொர்க்கிங் போன்ற குணங்கள் ரியல் எஸ்டேட் முகவராக ஆவதற்கு அத்தியாவசியமான சில பண்புகளாகும். ரியல் எஸ்டேட் முகவர் என்றால் என்ன? ரியல் எஸ்டேட்  முகவர் என்பது ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளுக்காக வாங்குபவர்களையும் விற்பவர்களையும் இணைத்து அவர்களின் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராக அல்லது பிரதிநிதியாக செயல்படுபவர். ரியல் எஸ்டேட் முகவர்கள் ஒரு ரியல் எஸ்டேட் தரகர் (ஒரு தரகு நிறுவனம் அல்லது தனிநபர்) பணிபுரியும் உரிமம் பெற்ற தொழில் வல்லுநர்கள், அவர்கள் சிறப்பு உரிமம் மற்றும் கூடுதல் அனுபவத்தைக் கொண்டுள்ளனர். நீங்கள்  சொத்தை விற்கிறீர்களோ அல்லது வாங்குகிறீர்களோ, உங்கள் தேவைகளை மனதில் வைத்து ஒப்பந்தத்தை முடிக்க ரியல் எஸ்டேட் முகவர் உங்களுக்கு உதவுவார். அவர்/அவள் சொத்து ஆராய்ச்சி முதல் ரியல் எஸ்டேட் பரிவர்த்தனையை

ரியல் எஸ்டேட்-ல் குறி.. 600 ஏக்கர் நிலத்தை வெறும் ரூ.391 கோடிக்கு வாங்கி அசத்தும் பேஸ்புக் மார்க்.!

ரியல் எஸ்டேட்-ல் குறி.. 600 ஏக்கர் நிலத்தை வெறும் ரூ.391 கோடிக்கு வாங்கி அசத்தும் பேஸ்புக் மார்க்.! உலகின் மிகப்பெரிய சமுக வலைதள நிறுவனமான பேஸ்புக்-ன் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவருமான மார்க் ஜூக்கர்பெர்க் கடந்த சில வருடங்களாகவே ரியல் எஸ்டேட் மீது தனது கவனம் செலுத்தி வருகிறார். இவரின் ரியல் எஸ்டேட் முதலீட்டை பலரும் விமர்சனம் செய்து வந்தாலும் தொடர்ந்து இத்துறையில் முதலீடு செய்து வருகிறார். 600 ஏக்கர் நிலத்தை வெறும் 391 கோடிக்கு வாங்கி அசத்தும் FaceBook Mark இந்தச்  சூழ்நிலையில் மார்க் ஜூக்கர்பெர்க் தனது மனைவி பிரிசில்லா சான் உடன் சேர்ந்து ஹவாய் தீவுகளில் ஒன்றான Kauai-யின் மேற்கு பகுதியில் சுமார் 600 ஏக்கர் நிலத்தை மிகவும் சீப்பான விலைக்கு வாங்கியுள்ளார். பேஸ்புக் மார்க் ஜூக்கர்பெர்க்   மார்க் ஜூக்கர்பெர்க்  தொடர்ந்து தனது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் இதர வர்த்தகப் பிரிவைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருவது மட்டும் அல்லாமல் விளம்பர வருவாய் ஈட்டுவதற்கு அனைத்து வழிகளையும் ஆய்வு செய்து தீவிரமான பணியாற்றி வரும் நிலையில் ரியல் எஸ்டேட் துறையில் புதிதாக ஒரு முதலீட்டைச் செய்துள்ளார்.

வேகமாக மீண்டும் வரும் ரியல் எஸ்டேட்.. மக்கள் மகிழ்ச்சி..!

வேகமாக மீண்டும் வரும் ரியல் எஸ்டேட்.. மக்கள் மகிழ்ச்சி..! கொரோனாவால்  உலகம் முழுவதும் அதிகளவிலான பாதிப்புகளைச் சந்தித்து வந்தாலும், வளரும் நாடுகளில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு என்பது மிகவும் அதிகம்.  இதில் ஜூன்  காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சியைப் பார்த்தால் சுமார் 24 சதவீதம் வரையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த மாபெரும் சரிவில் இருந்து மீண்டும் வருவது என்பது மிகவும் சவாலான விஷயம். இந்தக்  கொரோனா லாக்டவுன் காலத்தில் உற்பத்தித்துறை, ரியல் எஸ்டேட், ஹோட்டல்கள் ஆகிய துறைகள் மிகப்பெரிய அளவில் பாதிப்பு அடைந்தது.  குறிப்பாக  ரியல் எஸ்டேட் துறை மக்கள் அதிகளவிலான வேலைவாய்ப்பு இழப்பு, சம்பள குறைப்பு, வர்த்தக முடக்கம், மோசமான வர்த்தகச் சூழ்நிலை எதிர்கொண்ட காரணத்தால் இத்துறையில் வர்த்தகம் 95 சதவீதம் மாயமானது. தற்போது  நாட்டின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு சந்தை இருக்கும் நிலையில், ரியல் எஸ்டேட் மீண்டு வருவதும் மிகவும் கடினம் எனக் கூறப்பட்ட நிலையில் செப்டம்பர் காலாண்டில் சிறப்பான வளர்ச்சியை எதிர்கொண்டுள்ளது இந்திய ரியல் எஸ்டேட் துறை. ரியல் எஸ்டேட் மார்ச்  மாத இறுதியில

தமிழகத்தில் குறைந்த பட்ஜெட் வீடுகளுக்கு திடீரென அதிகரிக்கும் கிராக்கி.. காரணம் என்ன?

தமிழகத்தில் குறைந்த பட்ஜெட் வீடுகளுக்கு திடீரென அதிகரிக்கும் கிராக்கி.. காரணம் என்ன? கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு  பின்னர் மக்கள் மத்தியில் மினிமம் பட்ஜெட் வீடுகள் வாங்க ஆர்வம் அதிகரித்துள்ளது. பலரும் பட்ஜெட் குறைவாக வீடு கட்ட விரும்புவது  ஒருபுறம் என்றால், ஏற்கனவே கடன் வாங்கி வீடு கட்டியவர்கள், கொரோனா ஏற்படுத்திய பாதிப்பால் வீடுகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் அவர்களிடம் முடிந்தவரை அடித்து பேசி குறைந்த விலைக்கு வீடுகளை வாங்குவது அதிகரித்துள்ளது. இந்தியா  முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர் , இந்தியாவின் அனைத்து துறைகளும் கடுமையாக வீழ்ச்சி அடைந்தன. குறிப்பாக ரியல் எஸ்டேட் துறை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. ஏற்கனவே பொருளாதார மந்த நிலையில் கட்டி முடித்த வீடுகளை விற்க முடியாமல் ப்ரோமோட்டர்கள் அவதிப்பட்ட நிலையில் இந்த கொரோனா முடக்கம் அந்த துறையை முற்றிலும் சீர்குலைத்தது. இந்தியா  முழுவதுமே கொரோனாவால் கட்டுமான தொழில் ஒட்டுமொத்தமாக முடங்கி கிடந்தது. தமிழகத்தில் பெரும்பாலும் பெரிய அளவிலான மெகா பட்ஜெட் கட்டுமான தொழில்கள், டெண்டர் பணிகள் போன்றவைகளில் வடமாநில தொழிலாளர்கள் செய்து வந்

Residential Sales Grow By A Record 51% YoY In 2021; Knight Frank India

Residential Sales Grow By A Record 51% YoY In 2021; Knight Frank India In  an extraordinary year marred by the pandemic and lockdowns, the real estate sector showed great resilience in 2021. In their latest report, Knight Frank India note that the Residential Sector had an unprecedented year of growth with sales rising by 51% year on year (YoY) to be recorded at 232,903 units across the top eight cities of the country.  New  home launches also saw a significant rise of 58% YoY with the addition of 232,382 units in 2021. For the Commercial office segment,  the year was a mixed bag. Leasing volumes, recorded at 38.1 million square feet (MSF) though remaining at similar levels as 2020, clearly indicated towards the potential the market has in terms of leasing. Noteworthy is that an overwhelming 68% of the total  leasing in 2021 took place in the second half of the year. Bengaluru led the pack with 12 MSF of total leasing during the year. New completions in 2021 for office space was record

What The Real Estate Sector Wants From Union Budget 2022?

What The Real Estate Sector Wants From Union Budget 2022? While  the real estate sector is looking at a robust housing demand revival in 2022, it also expects the Union Budget 2022 to play a supportive and enabling role. "The real estate sector  is looking at a few tax relaxations such as hike in Rs 2 lakh rebate under section 24, as in the aftermath of the pandemic, the profit margins are already low and  developers have to compensate for the lost time. A single window clearance mechanism has remained a demand for many years now. In addition to this, it is an  opportune moment to award industry status to the real estate sector so that it can avail cheaper credit facilities from financial institutions. In addition to this, a GST waiver for under-construction properties, and incentives for private investment in affordable housing sector will be enabling. Easing of liquidity and short term tax holidays might go a long way in boosting overall  recovery of the realty sector," say

இந்திய மக்கள் அதிகம் முதலீடு செய்வது எதில் தெரியுமா..?! தங்கமோ, வீடோ கிடையாது..!

இந்திய மக்கள் அதிகம் முதலீடு செய்வது எதில் தெரியுமா..?! தங்கமோ வீடோ கிடையாது..! இந்தியாவின்  மிகப்பெரிய பலமாக இருக்கும் மிடில் கிளாஸ் மக்கள் தான் நாட்டின் பொருளாதாரத்தையும், வர்த்தகத்தையும் தீர்மானிக்கும் முக்கியக் கருவி. இந்தப் பிரிவை இலக்காக வைத்துத் தான் அனைத்து நிறுவனங்களும் இந்தியாவில் இயங்கி வருகிறது காரணம்  இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கையும் சரி, வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் மக்களின் எண்ணிக்கையும் சரி சற்று குறைவு தான். ரிசர்வ் வங்கி   இந்தச்  சூழ்நிலையில் இந்திய மக்கள் அதிகம் முதலீடு செய்யும் பிரிவுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் தரவுகள் அடிப்படையில் இந்திய மக்கள் அதிகம் முதலீடு செய்யும் இடம் காப்பீடு மற்றும் பிஎப் தான். காப்பீடும் மற்றும் பிஎப் மீது அதிக முதலீடு  டிசம்பர் 2020  தரவுகளின் அடிப்படையில் இந்திய மக்கள் அதிகம் முதலீடு செய்யும் இடம் காப்பீடும் மற்றும் பிஎப் சுமார் 48 சதவீதம் பேர் இப்பிரிவுகளில் முதலீடு செய்கின்றனர். இதன் மூலம் இந்திய மக்கள் எப்போதும் குடும்பத்திற்கான பாதுகாப்பு அளிப்பதிலும், பாதுகாப்பான முதலீட்டை தேர்வு செய்வத

வீடு, நிலம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை முக்கியமானவை இது தான்..!

வீடு, நிலம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை முக்கியமானவை இது தான்..! சொந்தமாக  இடம் வாங்கி அங்கு வீடு கட்ட வேண்டும் என பலருக்கு ஆசை இருக்கும். ஏற்கனவே சொந்த வீடு உள்ளவர்களுக்கு இன்னும் கூடுதலாக நிலம் அல்லது சொத்துக்களை வாங்க வேண்டும் என ஆசையாக இருக்கும். ஆனால்  நம்மிடம் பணம் இருக்கோ? இல்லையோ? சொந்தமாக இடம் வாங்கும் போது நாம் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். கொஞ்சம் ஏமாந்து நிலத்தை வாங்கிவிட்டு, நீதிமன்றம் சென்று அலைய முடியுமா? எனவே ஒரு சொத்தை வாங்கும் முன்பு நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் எவை என்பதை இங்கு விளக்கமாக பார்க்கலாம். சொத்தின் முன்னாள் உரிமையாளர்கள் ஒருவர்  நிலத்தை வாங்கும் முன்பு கடந்த 30 வருடங்களாக அந்த நிலத்தை யார் எல்லாம் வைத்து இருந்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த விவரங்கள் நிலத்தின் மூலப் பத்திரத்தில் இருக்கும். அதை வாங்கி முதலில் சரிபார்க்க வேண்டும். வில்லங்கச் சான்றிதழ் வில்லங்கச் சான்றிதழ்  பெற்று பெற்று அந்த இடத்தில் வேறு ஏதாவது சிக்கல்கள் உள்ளதா என பார்க்க வேண்டும். நிலத்தின் மீது வழக்கு அல்லது கடன் ஏதாவது உள்ளதா என சரிபார்க்க வேண்டும். பத்திரம் மூலப்

காஷ்மீர்ல ஒரு வீட்ட வாங்கிப் போட்ருவோமா..? சதுர அடிக்கு சுமாராக ரூ. 3,000 தானாம்..!

காஷ்மீர்ல ஒரு வீட்ட வாங்கிப் போட்ருவோமா..? சதுர அடிக்கு சுமாராக ரூ. 3,000 தானாம்..! டெல்லி: சமீபத்தில் தான் இந்திய மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கி இருந்த சட்டப் பிரிவு 370 மற்றும் 35A ஆகிய இரண்டையும் ரத்து செய்தது.  அதோடு  லடாக் பகுதியை, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து பிரித்துவிட்டது. அதோடு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டையும் யூனியன் பிரதேசங்களாக மாற்றிவிட்டது. இந்த  நடவடிக்கை சரி, தவறு என ஒரு பக்கம் இன்று வரை விவாதித்துக்  கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் பலரும் இனி நாமும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் வீடு வாங்கலாம் எனச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி எளிதில்  வீடு வாங்க முடியுமா..? சட்டப் பிரிவு 35A  பல காலங்களாக காஷ்மீர் மாநிலத்துக்கு இருந்த சட்டப் பிரிவு 35A-வின் படி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காஷ்மீர் மாநிலத்தைச் சேராதவர்கள், அங்கு நிலம் வாங்க முடியாது என இருந்தது. ஆனால் தற்போது இந்த சட்டப் பிரிவு 35A ரத்து செய்யப்பட்டதால், மற்ற சராசரி இந்திய மாநிலங்களைப் போல யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம்,  வீடு கட்டலாம் எனச் சொல்கிறது சட்டம். ரெ

தங்கத்தையே ஓரங்கட்டும் ரியல் எஸ்டேட்.. காரணம் என்ன..?

தங்கத்தையே ஓரங்கட்டும் ரியல் எஸ்டேட்.. காரணம் என்ன..? இன்றைய  காலகட்டத்தில் பணத்தை சம்பாதிப்பதை விட, அதனை சேமிப்பதும், பெருக்குவதுமே  பெரும் விஷயமாக உள்ளது. ஏனெனில் சம்பாதித்த பணத்தை சரியான வழியில் சேமிப்பது அல்லது முதலீடு செய்வது தான் நல்ல வருமானத்தை கொடுக்கும். இது  உங்களின் தேவை, ரிஸ்க் என்ன?  இது போன்ற பல விஷயங்களையும் பொறுத்து, உங்களது லாபமும் இருக்கும். பொதுவாக  நீண்டகால முதலீடு எனும் போது நம்மவர்கள் அதிகம் தேர்வு செய்வது தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் தான். எவர் க்ரீன் திட்டங்கள் தற்போதைய  காலகட்டத்தில் பல முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், தங்கம், ரியல் எஸ்டேட் என்பது மக்களின் எவர் க்ரீன் திட்டங்களாகும். ஏனெனில் இதனை தலைமுறையாக தொடர முடியும். இது இந்திய குடும்பங்களில் மிக விருப்பமான முதலீடுகளிலும் ஒன்றாக உள்ளது தங்கம் Vs ரியல் எஸ்டேட்   குறிப்பாக  தங்கம் மிகவும் பிடித்தமான முதலீடாகவும் உள்ளது. இது தேவையான அளவில், கையில் பணம் இருக்கும் அளவுக்கு முதலீடு செய்து கொள்ள முடியும். அதோடு விரைவில் பணமாகவும் மாற்றிக் கொள்ளும் ஒரு லிக்விட் முதலீடாகும்.  இதுவே  ரியல் எஸ்டேட் நீண்டகால முதலீடுக